முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் 🥺 | Malayagam 200 | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 31 май 2023
- #paidpartnership
GT Holidays, Sout India's No.1 Travel Brand
Phone Number: +91 9940882200
Hey guys! Join me on an eye-opening journey as I venture into a serene village nestled in the enchanting estate of Nuwara Eliya.
Experience the stark contrast between the bustling city life and the serene countryside of Sri Lanka's Central Province. Together, we'll uncover the hardships the local community faces, gaining a deeper understanding of their lives and embracing the richness of their culture.
Let's delve into the heart of this place, unravel its stories, and broaden our perspectives.
#rjchandruvlogs #malayangam #vlog
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
உங்கள் ஆதரவை வழங்குங்கள்👇
karuna.lk/program/balmoral.html
தமிழ்நாட்டு மக்கள் இந்த வீடியோவை பார்த்தால் தயவு செய்து உங்கள் முதல்வரிடம் இதை இந்த காணொளியை அனுப்பி வையுங்கள் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் நல்லதாக இருக்கும் இலங்கை அரசாங்கம் இந்தியா அரசாங்கத்திடம் கடன்களை வாங்குகிறது ஆனால் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சவல்லி தமிழர்களை கைவிட்டு எதுவுமே செய்யாமல் இருக்கின்றது
கருநாநிதியின் வப்பாட்டி மகன்தானே............ அவன் என்னடா புடுங்க முடியும் இந்த மக்களுக்கு. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை ஒழுங்கா பார்க்க சொல்லு....
மோடி என்ற மனிசனால் 10 ஆயிரம் வீடுகள் அண்மையில் கட்டிக்க்கொடுகப்பட்டது.
ஸ்ராளின் பினாமி ஜெகத்ரட்சகனின் முதலீடு மட்டும் 30,000 கோடிகள் இந்திய ரூபாய்கள், இவர்களா உதவுவார்கள்?
ஹிந்தி மலயாளம்
நான் 5 வருடங்கள் அங்கே இதே போன்ற இடத்தில் வசித்துள்ளேன். இவர்களும் தமிழர்கள் தான் ஆனா எமது மக்களும், பிரதிநிதிகளும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது மிகவும் ஒரு கவலையான விடையம். இவர்கள் எங்களை விட பல பொருளாதார வாழ்க்கை மற்றும் உரிமை, கல்வி என்று எதுவும் சரிவர கிடைக்காமல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே அடிமைகளாக நடத்தப்படும் எம் தமிழினம். ஒரு தமிழனாக சந்துருவுக்கு தலை வணங்குகிறேன் 🙏 இவர்களையும் எம்மோடு அரவணைத்து செல்ல வேண்டும். குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் இவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் 🙏
Ilangai thamizargal malaiyaga makalai romba kodumai saithargal entru tv il parthirukiren.nanga indiargalai mathika matom ena avanga tea thotathula velai saithargal athanala nanga indiargala mathika matomnu matomnu solluthunga.ana intha ilangai thamizargala thopul kodi uravunu sollikitu thiriranga thamiz natula.intha ilangai thamizargal nam natu makalai romba kodumai saithargal.kodumai
மிக்க நன்றி சகோ.. இந்த காணொளியைப் பார்த்து மலையக மக்களின் அவலநிலையை அறிந்து கொண்டேன்.... இந்திய அரசு இவர்களுக்கு உதவ வேண்டும்...
இந்திய அரசு...???
🤣🤣🤣🤣..🤣🤣
🤣🤣🤣..🤣...
இந்த இதுகால.. தமிழின அலைவை.. பண்ணியோரே..
இந்தியாவே..
@@govindraj8954 அப்போ நீ போய் பண்ணு....
@@fire94--- - இதுகாலமும்... எல்லாத் தமிழர்களையுமே..., அத்தனை அத்தனை .. தலைமுறைங்களையுமே.. #விதவிதமாக... அவ்ளோ.. #கொடுவதைங்களை.. ... பண்ணியோரே... அதிகார வர்க்க.. ஏகாபத்தியராக .... அமர்ந்துள்ள. #இந்தியாவே... #ஆம்.
- ஆரம்பமுதல்..
வெள்ளையனுக்கு தேவையான.. வேலைகளுக்கான.. கூலிகளாக.. தமிழரையே தேர்ந்தெடுத்து அனுப்பி அனுப்பி.. அனுப்பி வைத்துள்ள சதியாளர்கள்....இந்தமாதிரி ஏமாந்தே... தேசாந்திரம் போன.. தமிழ்இனக் கூலிகளை..
தமிழ் இனத்து கூலியை...
அவ்ளோ.. ஏமாத்தி ஏமாத்தி.. துன்புறுத்தி.. #கொடுவதைங்க..பண்ணி... #ஆட்டுவிக்கும்... .. .. #அதிகாரிகளாக... .. #கங்காணியராக.. தெலுங்கர்கள் யே நியமித்து.. இருந்துள்ளார்கள். ( )
1300கனில கொடூரியராக... தமிழகத்துள்... புகுந்து.... கொடூரிவேசியராக... பொய்யராக..., ஊருருவி உலவி.. வஞ்சசதிங்களை பண்ணி... தமிழர்களை மொத்தக்க கொண்ணுட்டு...
தமிழகதாதில உட்காராதோரே இந்த.. வந்தேறி கொடூரிவேசி தெலுங்கு இனம்....
இந்த தொடர் தொடர் தொடர் துரோகங்ங்ங்களின்.... உச்ச தாக்கு சாட்சியங்கள்... 1887...1900... தமிழினம் மீதான... #வதைங்களுள் ... தோட்டத் தொழிலாளர்.. கொடுவதைங்ங்களும்.. அடக்கம்... வரும்...🥺🥺🥺🥺😭😭😭😴😴😴😔😔🥺🥺🥺.
1900-2009 ஓரு நூறாண்டுத் தொடர்... தாக்காக... ஒட்டுமொத்ததமிழர் மீதான... தாக்காக... 👆..👆. 👆வே
செய்தோர்..யாரு...❓❓❓
#போலித்தமிழ்வேசதாரியராக
உலகம் உலகம் உலகம் அறிய 2009களில்... ஒட்டுமொத்த உலகமே மீள ஆய்ந்தறிந்தே... கொண்டாடினர்.
இதில 100% துரோகியராக...
#அடையாளமான.. வந்தேறி.. பாளயப்பட்டு.. வழிவழி.. பல ஜாதிய #தெலுங்கர்களையே... மேற்பார்வைக்கென... கொடூரியராக..கொடூரிக்க.. அனுப்பி வைக்கப்பட்டோராக
காண முடிந்தன.
- 150ஆண்டுங்க.. #வெளியுலமே.. தெரியாம அறியாமை... அடைக்கப்பட்ட தமிழ்மக்கள்.. தமிழ்நாட்டிலிருந்து.. ஏமாத்தி.. கொண்டுபோய் இறக்கிய இலங்கையின் அடர் நடுக்காட்டில் வைத்து... பலதலைமுறைங்களை கூலிங்களாக... வே வைத்திருந்தனர். ( )
அப்போ தமிழர்களின்... இவர்களின் உறவுகளை தொலையவைத்து... அவ்ளோ... #பிரிவினைங்க.. பண்ணி..பண்ணி..
அவ்ளோ சித்திரவதைங்க பண்ணி... அவ்ளோ.. மனஉளவைக்கொடுத்து....
தமக்கான.. சொந்தங்களை.. தொலைவுற வைத்து..., ... ..., #இனமாக.... #சிதைந்து... தமிழர்களை... அழிவுற செய்தனராம்.
அவ்ளோ கொடுவதைங்க.. பிறப்புமுதல்.. சாவுவரை.. #பொழுதிற்குமே...
#உளைப்பை.. உறிஞ்சி கூலிகளாக... மனிதஇரத்தத்தை உறிஞ்சி... #கொடுவதைங்களை வாரிவாரி பண்ணியோர் யார்... ❓❓❓™️ ஏகாதிபத்திய ஆளுகை... அதிகாரிங்களான... அன்றைய பாரதம்/இந்தியாவே.. ஆம்.
எந்த துரோக இந்தியா மலையகத்தமிழர்களுக்கு...
உதவுமா????
- சகல துறையுள்ளும்.. அதிகாரங்களாக... அதிலும் வெள்ளையரின் எடுபிடி..>>கைகைகூலியர்...>>கூலிப்படையாக>> வந்தேறி வேசிக்கோடூரி.. .. அடையாளியரான... $வந்தேறிபோயேறி பொறவியிலயே.. #வேசிக்கொடூரியரான... #தெலுங்கர்களே நியமிக்கப்பட்டமை...
இதுங்க தமிழர் அருகில் உட்கார்ந்து... >>>உட்காந்திருந்து ஏமாத்திஏமாத்தி>>>பொய்ய்ய் பொய்யாக சொல்லி... துரோகித்து>>> கொடுவதைங்க பண்ணிபண்ணிக்... கொடூரித்தோர்கள். தெலுங்கர்களே...
இந்த பலதலைமுறை தோட்டக்கூலி மக்களுக்கு.. வீடுவாசல்>> நிலம்..>ௐகுடியுரிமை... >படிப்பு>> அரசவேலை எதுமே.. >>> கொடுபடாம அமுக்கி.. அமுக்கி ஏய்த்து வைத்து பலபலபல யுகமாக அவ்ளோ... சித்திரவதைங்ங்ங்களைப் பண்ணி...ப் பண்ணி... #குரல்வனைங்களை அறுத்து... அறுத்து... கேட்போரறாளோராக்கி...
" பரதேசியராக்கி " மிக்க கொடூரித்த... வேர்க் கொடூரியரே...
யாரு ..❓❓....⁉️
இந்தியா வின் இதுகாலகால.. கூலிப்படைக் கொடூரியரான.. ... #தெலுங்கர்களே. ஆம்.
இதனால தெலு. இனம்.. இவர்களுக்கு மட்டுமே.. கடந்த1023+ வருடங்களாக.. ஜோர் #சோர்(திருடி அபகரித்ததாக.. வரும் சோர் சோர் வாழ்வு...)
வாழ்வாங்கு சொக வாழ்வு... #எகத்தாள நக்கல் செருக்கு... வாழ்வு.... 😴😴😡😠😡😠🥺🥺
-இந்திரா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில்.... என்னா செய்தார்கள்..??? தாராளமாக.. அகல அகல மலயகத்தமிழர் இவர்களுக்கான தொடர்.. கொடுவதைங்களை... அகல அகல.. a -zஅறிக...அறிக அறிக..
🙏🙏🙏 படிங்ங்ங்க... சகோ.
இனி >>>வாத>>நீதி>>நியாய..>விசாரணை கேட்புல... தீர்ப்பு... சரியாக.. அமைந்தால் >> தீர்ப்பால்... வரலாற்றில்.. இந்த அனைத்து தோட்டத் தொழிலாள.. ... கூலித்தமிழரின்... வழிவழி... வாரிசுங்களுக்கே... அந்த இலங்கையின்.. பணப்பயிர் நிலங்கள்... .🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌿🌿🌿🌾🌾🌾🌾.. பகிர்ந்து... கொடுபடனும்....
அல்லது... .... ..🥺🥺🥺🥺.. ( )
அந்த சிங்களா கைக்கூலி பண்ணுவானா?😂😂😂
@@navkakrish7268 உங்க அண்ணன பண்ண சொல்
வீடுகள் வசதியில்லாவிட்டாலும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள் இலங்கை இந்தியாவிடமிருந்து பெருமளவு உதவிகளைப் பெற்றபோதும் மலையக மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை
அவர்களை அப்படி ஏழ்மையான நிலையில் வைத்திருந்தால் மட்டுமே அங்கு இவர்களை வைத்து தங்களுக்கு தேவையான வேலைகளை குறைந்த பட்ச ஊதியத்தில் வேலை வாங்க இயலும்.....
@@prakashrak4905correct
நம் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும்போது என் கண்களில் ரத்தம் வருகிறது.
தமிழகத்தில் இருந்து சந்தானகிருஷ்னன் நந்தகுமார்.
இந்த மக்களுக்கு புலம்பெயர் மக்கள் இயலுமானவரை உதவ வேண்டும். நன்றி.🙏🙏🙏🙏
These people deserve a piece of land and house on it. Freeing from the line house utmost important for that people. These people hard workers but unfortunately most of them are using alcohol
வழக்கமாக மகிழ்ச்சியுடன் சந்துரு காணொளிகள் பார்ப்பதுண்டு. ஆனால், இன்று இதை கனத்த மனதுடன் பார்த்தேன்.
நானும் தான்.....
மனது மிகவும் வேதனை படுகிறது....
நாங்களும் சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்து வந்தவர்கள் தான்.. அதேசமயம் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்தது. இங்கு இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று பிழைக்க வழி இருந்தது... அதன் பொருட்டு பலர் பல இடங்களுக்கு சென்று நல்ல நிலையிலும் இருக்கிறார்கள்...
பாவம் இவர்களுக்கு அப்படி போவதற்கான வழி இல்லை
சிறந்த காணொளி சந்துரு ஐயா... இதை உருவாக்கி உலகிற்கு காண்பித்ததற்கு நன்றி. இப்படி பல அநீதிகள் இன்றும் உலகத்தில் எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருக்கின்றன. மனிதனை மனிதன் துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் மனித சமுதாயம் முன்னேறுவது சாத்தியமல்ல!
வாழ்த்துக்கள் சந்துரு
மலேயக மக்கள் தேவைகளை தங்களின் சேனல் மூலமாக செய்ய போவதாக தாங்கள் சொன்னதற்கு நன்றி 🙏
இங்குதான் உண்மையான அன்பிற்குரிய மக்கள் வாழ்கிறார்கள் நன்றி மக்களே உங்கள் துயரம் நிச்சயம் ஒரு நாள் மாறும்
Yes Yes 😢
கண்டிப்பாக மாற வேண்டும்...
போராட்டம் சண்டை என்று போகாமல் நமக்கானதை பெற வழிவகை செய்ய வேண்டும்.....
நன்றி இவ்வாறான வீடியோக்களின் மூலம் மக்களின் துயரங்களை மற்றவர்களுக்கு விளங்க வைப்பதற்கு
வாழ்த்துக்கள்
ரொம்ப கவலையாக இருக்கிறது அண்ணா 🙄😥
நம் தமிழர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது இன்னும் 🙄😥
உலகம் எதையோ நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஆனால் நம் மலையக மக்களின் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது🙄😥🤐
இதை பார்த்து மிகவும் வருந்துகிறேன்.... இந்த மக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்
சிங்கள அரசியல்வாதிகளும் மலையக அரசியல்வாதிகளும் இருக்கும்வரை மலையக தோட்டதொழிலார்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப்போவதில்லை. காணொளிக்கு நன்றி.
இந்த கொடுமையால் தான் ஒருவசதியும் இல்லாமல் கொழும்பு வந்து இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தை வீட்டு கூலி என்றவகையில் சிங்களவனுக்கு கொடுத்து இங்கேயும் ஒன்றுமில்லாமல் வாழ்கிறோம்.😢😢😢😢😢😢😢😂😂😂
வணக்கம் சந்துரு அண்ணா , இந்த காணொலியை பார்க்கும் போது கோவமும் கவலையும் தான் வருகிறது , இன்னும் எங்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு சில கூட்டங்களை நினைத்து கோவம் தான் வருகிறது , இந்த உலகம் நவீன வளர்ச்சியை நோக்கி ஓடி கொண்டு இருக்கும் இந்த
காலகட்டத்திலும் நாங்கள் சற்று பின் தங்கிய நிலையிலே உள்ளோம் என்று யோசிக்கும் போது கவலையாக உள்ளது , தேயிலை ஏற்றுமதியில் முன்னனியாக இருக்கும் இலங்கை ,அந்த தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் எங்கள் தாய் தந்தையினரின் நிலையை பாருங்கள் , இந்த கம்பனிகளும் அரசாங்கமும் எங்களுக்கு சரியான வழியினை கட்டி கொடுத்து இருந்தால் நாங்களும் இன்று வளர்ச்சி அடைந்து இருப்போம் , நாங்கள்
வளர்ந்து விட கூடாது வளர்ந்தால் எதிர்த்து கேள்வி கேட்போம் என்ற என்னத்தில் தான் இந்த கம்பனிகளும் அரசியல் வாதிகளும் எங்களை இன்னும் 2000 வருடம் ஆனாலும் இதே நிலையில் வைத்து கொள்ள பார்க்கிறது நாங்களும் கல்வி பொருளாதரம் எல்லாவற்றிலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றோம் எங்கள் நிலையும் மாறும் , உங்களிம் முயற்சி வெற்றி அடையவேண்டும் நன்றிகள் அண்ணா😢🙏🏻
My eyes tear
உங்கள இப்படி கஸ்டபடுத்தினா தான் சிங்களவனுக்கு tea buisiness estate ஓடும்..
@@lol-ux1op I was born geenikathena . Yea estate I was studied gampolla . I lives 32 years over I didn’t get citizenship over there says kallathonei. After 83 everything distorted burned than I run to Jaffna. Life changed now Canada after 5yers I got citizenship. My parents born at Sri Lanka 🇱🇰 they didn’t get citizenship now died. So sadly. Sri Lankan leaders foolish and tea so expensive here. Government and other business people living rich 🤑 thanks
வணக்கம் சகோ மிகவும்.... வருத்தமான காணொளி..... தமிழ் மக்களின் நிலைமை.... அரசாங்க .. இவர்களுக்கு..... எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும்..... செய்யுது கொடுக்க இல்லை..... இவர்கள் வாழ்க்கை முறை மாற்றம் காண வேண்டும்...... நன்றி...
மலையக மக்களின் வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்களை கூட சுகமாக எண்ணி வாழ்கின்றனர்.ஏனெனில் தமது உரிமைகளுக்காக இந் நாட்டில் போராடுவது வீண் என்பதை அவர்களே உணர்ந்து கொண்டனர்.
உங்களுடைய முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
மலையக மக்களின் இந்த கஷ்டத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கை கொடுப்போம் கரைசேர்ப்போம் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
Telangana tamilar aah
முத்தையா முரளிதரன். ஓர் இந்திய வம்சாவளி தமிழன். அவர் பிறந்த இடமும் மலையகம்தான்.. அவர் மிகப்பெரிய கோடிஸ்வரராக இருக்கிறார் அவர் இந்த இந்திய வம்சாவளி தமிழருக்கு வீடுகளை காட்டிக்கொடுத்து. உதவலாம்
Murali never talks tamil... He does not know that Tamil is one of the old languages....
அவர் சொந்த பணத்தில் செய்யவேண்டிய அவசியமில்லை அவர் புகழ் உச்சியில் இருந்த போது அரசின் மூலமாகவே செய்திருக்கலாம்
Awar annan electionukaga kodi kanakil selavittar...muraliyum vanthu pirasaram seithar...
Avan oru kadu katavan
@@benedictasirvadham4342he can speak very in tamil who says tamil is old
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழ கடலும் சோலை ஆகும்................💌
சிலோன் தேயிலை உற்பத்தி உலகளவில் புகழ்பெற்றது மற்றும் இலங்கையின் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், அடிப்படைத் தேவைகள் இல்லாமல், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலையை தொடர்ந்து எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது. இது இலங்கைக்குள் குறிப்பாக பௌத்த தீவிரவாதிகளைப் பற்றிய ஒரு கவலைக்குரிய பிரச்சினையை பிரதிபலிக்கிறது.
ilangai thamizargal malaiyaga makalai vadakanu solli romba kodumai paduthi irukanga.ippo kouda nanga indiargala mathika matom ena avanga tea thotathula velai saithargal athanala nanga indiargala mathika matomnu solluthunga.indiava indiargala kevalama pesurathai pozapa vachikitu thiriranga ilangai thamizargal.avangala thopul kodi uravunu sollikitu thiriranga thamiz natula.enna kodumai
இவர்களை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. இந்த வீடியோ நல்ல உள்ளம் கொண்டவர்களின் கண்ணில்பட்டு இவர்களுக்கு நல்லகாலம் பிறக்கவேண்டும் ஆண்டவா.
என்ன சொல்வது என்றே தெரியவில்லை??
வேதனை அளிக்கிறது..
நன்றி உங்களுக்கு..
Thanks chandru for your efforts. Sure our indian tamils will support and stay with you.
the same lime has sinhala people too. its not about who you are as a race. its that the rich is suppressing the poor
சிறப்பான வீடியோ இதுபோன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நம் தமிழினம் இப்படி வாழ்ந்து கொண்டிருப்பது நம் தமிழர்களுக்கு அதிகார வர்க்கம் செய்யும் பெரிய துரோகம் குடியிருக்க வீடு கூட இல்லாத நிலையில் நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதிகார வர்க்கம் செய்த பெரிய துரோகம்
ரொம்ப வருத்தமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கும் ஶ்ரீலங்கா மக்கள் கூ ட இவோலோ நல்ல வாழ்க்கை
வாழ்கிற்ராகள். பாவம் இந்த மக்கள்.
அவர்கள் தங்கள் உழைப்பில் தாங்கள் பணத்தில் வாழ்கிறார்கள்.மற்றவர்கள் கைகளை எதிர்பார்த்து வாழவில்லை.
ilangai thamizargal ellarum indiava indiargala kevalama pesurathai pozapa vachikitu thiriranga.nanga indiargala mathika matom kalyanam pannamatom ena avanga tea thotathula velai saithargal athanala nanga indiargala mathika matomnu solluthunga.avangala thopul kodi uravunu sollikitu thiriranga thamiz natula.ilangai thamizargal malaiyaga makalai romba kodumai saithargal entru tv il parthirukiren.ippo indiavula nimathiya vazranga.thamiz natu makal makal thirunthanum
Thanks for sharing Chandru, how can we help our fellow Tamilians in this place. Its really an eye opener for everyone around the globe.
What a shocking state of affairs - The true face of Srilanka- the reward for tirelessly toiling for the Nation.The video should be shared with the Sri Lankan President's office . The Global tourists must visit this land of Serendipity in the Malayagam estates . God Save these hapless people . 🙏
government are the ones to blame. be it sinhala be it tamil. the rich is suppressing the poor.
அண்ணா உங்களுடைய புரோகிராம் ஒவ்வொரு நாளும் தவராமல் பார்த்துவருகிரேன் தயவு செய்து கம்பலபுசல்லாவ புறட்டொப் எண்றபெயரில் ஒரு தோட்டம் இருக்கிறது யாரகேட்டாலும் தேரியாதுனுதா சொல்லுவாங்க தயவுபன்னி நீங்கள் ஒருக்கா அங்குஉள்ள மக்கல மக்கலபோய்பாருங்க நீங்கள் போவீங்க எண்றநம்பிக்க இருக்கு நண்றி
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு. இந்திய பிரதமர் மோடிஜி அவர்கள் 5000 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். இப்பதிவை தமிழக பாஜ கவனத்திற்கு கொண்டு சென்றால் விடிவு காலம் பிறக்க வழி உண்டு.
நன்றி உறவே 😍
Definitely bro
Enge katti koduthar
100 veedu
எதற்கு நாங்கள் இஙபிறந்தவர்கள்தான் ஏன் நாங்க இந்தியாவிடம் கையேந்த
நம் மக்களின் இந்த நிலைமை என்றுதான் மாறும் --நம் தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் சமுகம் முயற்சிக்காமல் எதையும் மாற்றமுடியாது--அண்ணா நம்முடைய தமிழ் சங்கத்தை நாடி உதவி கிடைக்க செய்யுங்கள்--இதை கண்டு கண்ணீர் வருகிறது
Appreciate you bringing out this message thru your channel. The culprit politicians make lies to the public and cheat these innocent people. Let us know your proposal to help them from our side in a possible way to contribute as we can. Do not involve any of the culprit politicians in this good work.
இலங்கை அராசங்கமா கன்டிபாகா உதவி செய்ய வேண்டும் இவங்கலுக்கு ❤
நன்றி. சொந்தங்களுக்கு இந்தியர்கள் உதவுகின்றோம்.
Hii bro! I shared this video in my all phone contacts , and thanks for this video...! Good luck 👍👍
இலங்கை பிரஜைகள் என்ற பெயரில் வாழும் அகதிகள் நாங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டாலும் எங்கள் சமூக வாழ்வியலில் சொல்லுமளவு முன்னேற்றமில்லை தினமும் உழைத்தால் உணவு இதுதான் உண்மை
யாருக்குமே உழைத்தால்தான் உணவு ,, சும்மா அகதி மைருனு ஏன் ஓயி கேவலம் படுதுரிங்க
இதை பாத்த உடன் ரொம்ப கஷ்டமா இருக்கு சகோ 😞
மலையக மக்களுக்கு மட்டும் ஏன் இந்த ஒரு கொடுமையான விஷயத்தை இந்த எல்லா அரசாங்கமும் செஞ்சிட்டே இருக்குன்னு தெரியாது
alikkaththan
மலையக மக்கள் மட்டும் இல்லை இலங்கையில் எல்லா பகுதிகளிலும்தான் மக்கள் கச்டபடுகின்றார்கள்
இலங்கைய்யில் இலங்கை மக்களுக்கே நல்லது நடக்க மாட்டேங்குது. இதுல இந்தியா மக்களுக்கு எங்க உதவி செய்ய போறாங்க.🙏 உங்களுக்கு நன்றி அண்ணா
நாங்களும் இலங்கை மக்கள்தான் அதுஎன்ன இந்திய மக்கள் ,,,,இதுவரை சிங்களவர்கள் எங்களை அப்படி சொன்னது இல்லை ,,, சம உரிமையில்தான் இருக்கின்றோம்,,, உங்களுக்கு கிடைத்த எது மலையகத்துக்கு கெடைக்கல,,,,
ஐயா வணக்கம்.நான் பிறந்த மண்.
அவுங்க சொன்னது போல 7லட்சம் இந்தியா சென்றவர்களில் நாங்களும் ஒரு குடும்பம்.
இன்றும் எங்களாலும் இவர்கள் நசுக்கப்படுவது தான் காலத்தின் கொடுமை.
இந்தியா வரும் இந்தியா எங்களுக்கு தனி நாடு பெற்றுத்தரும் என்றெல்லாம் கனவு கண்ட நாங்கள் இந்தியாவிலிருந்து வந்த சொந்தங்களை வடக்கன் என்றும் இந்தியா காரன் என்றும் ஒதுக்கியது தான் ஆகப்பெரிய வேதனை😔😔
இனியாவது நாங்கள் அவர்களை அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும்
நீங்கள் ஒன்றும் அவர்களை அரவணைக்க தேவை இல்லை ... முதல் நீங்கள் சுதந்திரமாக வாழ பாருங்கள் ,,, நிங்களே என்னமோ சொன்ன கதையில் வாழ்ந்து கொண்டு இருகின்றிர்கள்
மனசு வலிக்குது சக மனிதன் வாழும் வலியான வாழ்க்கை கண்டு.நல்ல முன்னெடுப்பு கழிவறை கட்டித்தரும் பணி எந்த தடையும் இன்றி செயல்படுத்துங்கள்.நல்ல மனங்கள் வாழ்க
Please send them to India 🇮🇳
They are 100% Sri Lankan Tamil , they are born and raised in Sri Lanka.
plz.request to Sri Lanka
@@kumaarmuthu1839they are not Srilankan tamil..They are Indian tamil..you can see their Birth certificate
வருடத்திட்க்கு ஒரு வீடு வீதம் கட்டீனாளும் கட்டியிருக்களாம் பாவம் இந்த மக்கள்
First time i am watching your vlog.. Fantastic & worth you're the different & unique youtuber congratulations🎉
மலையக அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள். எல்லோரும் கொடுமைக்கார்கள். நாட்டுக்காக உழைப்பவர்களுக்கு இந்த நலையா?????
அங்கு உள்ள மக்களை பார்க்கும்போது கவலையா இருக்கு தங்களால் இயன்றதை அவர்களுக்கு செய்யுங்கள் அண்ணா வாழ்த்துக்கள்
200 வருடங்களாகியும் மொழியை மறக்காத தமிழ் உறவுகள், இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பே
இவர்கள்தான், சிறிமாவும் சாஸ்திரியும் தமிழரில்லை, ராஜிவ்வும் ஜேஆரும் தமிழரில்லை, தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் செய்தால் தமிழனுக்கு என்ன நன்மைகிடைக்கும். அரசியல் வாதிகள் நன்றாக உள்ளார்கள்.
நல்ல கல்வி ..நம்மை உயர்த்தும்...
Thank you very much for the help you are doing through this video for the Indian tamil community
Thanks chandru . Please help them. God will bless your family and your children.
உழைப்பு மட்டும் பெற்றுக்கொண்டு வசதி செய்து கொடுப்பது இல்லை
Their tamil slang closely relate to indian tamil. It is very difficult to see their situation. God save them.
The reason is they are Tamils brought from Tamil Nadu 200 years ago during the British period. In the 1970s and 80s, nearly 7 lakh people returned to India and the rest remained here due to an agreement between the Indian and Ceylon governments.
These are our fellow human beings and they deserve better.
Radhekrishna Chandhru.
உங்கள் முயற்சிகள் நன்றாக முடிய இறைவன் துனை இருப்பார். Radhekrishna
இந்திய அரசாங்கம் எம் மக்களுக்கு நல்ல விடியல் பிறக்கனும்
நாங்களும் இலங்கைதான் ஏன் எங்களுக்கு இந்திய அரசாங்கம் செய்யணும்
மனம் வலிக்கிறது சந்த்ரு
Thank you Chandru for posting. It is distressing for us Indians to see our brothers and sisters plight.
Really feel sad about them and big thanks to sharing this video and I also try to help them 😊😊👍
😟😟😟 அரசியல் எவ்வளவு பலம் அவர்கள் நினைத்தால் இவர்களை எல்லாம் சொர்க்க வாசிகளாக ஆக்கலாம் ஆனால் முடியாது காரணம் இந்திய வம்சாவளி ஆனால் ஓட்டுகள் மட்டுமே வேண்டும்.....!
Same Nilgiris from tamilnadu
Excellent job well done bro god bless you
மலையகத்தில் மட்டும் இல்லை இலகையில் அனைத்து மாவட்டத்திலும் மக்கள் இதே கஷ்டத்தை படுகின்றார்கள் ,,இவர்கள் சரி நீர் காற்று இயற்கயாவது கிடைகின்றது சிலர் இதுகூட இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் ..... கொழும்பு தொடக்கம் யாழ்பாணம் வரை ,,,,,,அனைவருமே பாவம்
Vanakkam anna mikka nandri anna. I cant firget ur Kashmir trip videos. Nice videos.
Thanks for sharing the video, sad reality of people of up-country. No politicians are interested in doing anything in action, their own politicians are good for nothing. Hope and pray people who watches theses video will have not only sympathy but empathy too! And do something in action.
Hats off to Chandra. 👍👍🙏
thanks brother
elangaaiyin porulatharaththin
muthu helumbo enda makkal than
இந்த அவலநிலை மாற இறைவனை வேண்டுகிறேன்
Intha edathukku Naan poierukka entha makkal solvathu unmai. Ennum kalivaraigal ellamalthan vaalthu kondu erukkirargal. Nandri Brother
நன்றி சகோதரர்
இவர்களுக்கு உதவிசெய்ய ஒரு அமைப்பை உருவாக்குவீர்களா! உதவபலர் முன்வருவர்.
Thanks brother I will support you
அருமையான பதிவு அண்ணா
God bless your family sir 🙏😊
well done chanduru..
Mr chandru ask the people to contact INDIAN PRIMEMINISTER DIRECTLY THROUGH INDIAN EMBASSY IN COLOMBO. DEFINITELY INDIAN GOVT WILL HELP
❤ தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் ❤
Really very good your all videos brother pls keeptap 😊
Excellent work
பிரதமர் மோடிஜீ கவனத்திற்க்கு இவர்களின் வாழ்வாதார நிலையை சொல்லுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும்
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் உதவ வேண்டும்...
ilangai thamizargal ellarum indiava kevalama pesurathai pozapa vachikitu thiriranga.malaiyaga makalai romba kodumai saithargal entru tv il parthirukiren.nanga ethuku ilangai thamizargaluku uthavi saiyanum
ஏன் நீங்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்க வேண்டும் ,, நாங்களும் இப்பொழுது இலங்கை பிரஜைதான் ,, இலங்கை அரசாங்கம்தான் எங்களுக்கு செய்யவேண்டும்,,,நங்கள் என்ன்ன இந்தியவிலையா ஒட்டு
Arumai chandragupta super video see that people how they are suffering
வீடியோ என்பது இதுத்தான் ்இதுபோன்ற காணொளிகள்மூலம் சந்துருவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் ்அம்மக்களின் துயரத்தையும் அடுத்த கட்டத்திற்கும் உதவும் ் நன்றி சந்துரு
Very sad to hear their stories ..doesn't matter Indian Tamils or srilankan Tamils , we are all Tamils..Nobody goes to their places talks to them ..find about their living situations.. These men & women work in the tea estate,very hard working people.. They are the back bone of the tea export..Thank you chandru your efforts to meet these people listening their difficulties.. God bless you..All the best to theses people..
Chandru you are doing a great job
God Bless you.
Romba kavalaya iruku brother
Nalla vali kidaikanum , kadavul thunai
உண்மையாகவே நெஞ்சம் கணக்கிறது, ஒழுங்கான வீடு இல்லாமல், அரிசி கூட கிடைக்காது ரொட்டி மாவுடன் வாழ்க்கை நடத்தும் எம் சொந்தங்களை பார்க்கும் போது😢...thank you for video.
Vanakkam Anna 🙏🙏🙏 na dayagama tha enathu uru romba thanks 💐💐💐
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அண்ணா
அருமை
Superbro
Good job Chandru.
Thanks for video brother
Thank you for your efforts to help 🙏🏿🌳🦚
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சந்துரு சார் வாழ்த்துக்கள்
Romba nanri Anna iwargalukku udawa. Wendum
Good luck brother ❤❤❤
chandru - how to help these people - is there a way to contribute? so moving and touching -
karuna charity you had mentioned - is the contribution here goes really to these people ?
மிக்க நன்றி பாவம்எப்பவிடிகாலம்வரும்